நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய் உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே -------------------------------------------------------------------------------- ஆரமுதப் பேறு கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்