நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக் கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான் ஒன்றுமனத் துள்ஒறியே ஒற்றியப்பா உன்னுடைய வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ