நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால் அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப் பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார் தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே