Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3460
நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது 

நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் 

பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் 

வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி 

அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.