Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1162
நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில் 
நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும் 
தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப் 
பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.