Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1325
நாடுந் தாயினும் நல்லவன் நமது 
நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே 
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை 
வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண் 
பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் 
பண்பென் மட்டும்நின் பால்இலை போலும் 
தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.