நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல் தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என் மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே