நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும் பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின் வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே