Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5337
நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே 

நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார் 
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர் 

வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே 
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம் 

களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான் 
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே 

எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.