Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5632
நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி 

நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத 
போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப் 

புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல் 
பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப் 

படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் 
போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால் 

புகலவச மாமோநீ புகலாய்என் தோழி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.