நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு டீயஉம -------------------------------------------------------------------------------- ஊதூது சங்கே தாழிசை