நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல் கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே