Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4147
நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி 

நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் 
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித் 

தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே 
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி 

வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் 
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் 

திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.