நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன் ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே