நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ எனக்கும் உனக்கும்