நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம் பறைய நின்றப டம்பக்க நாதரே உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர் குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ