Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4887
நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண 

நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற 
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய் 

அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு 
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப் 

போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார் 
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.