Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :744
நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல்
தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.