நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன் ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல் தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர் ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே