Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1222
நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன் 
சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல் 
பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர் 
வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திரு அருட் கிரங்கல் 
திருவொற்றியூர் 

கொச்சகக் கலிப்பா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.