நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில் சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல் கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே