பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன் பொய்யெலாம் பூரித்த வஞ்ச நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே