படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய் உடைத்தனிப்பேர் அருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய் கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்