பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோ ன் திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள் விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன் கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே