Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :749
பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வொர்க்கும்
எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.