Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4202
பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும் 

பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள் 
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால் 

எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம் 
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள் 

மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள் 
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.