பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன் துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும் புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே