Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3535
பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் 

பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் 

ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் 

இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த 

வண்ணமே வகுப்பதென் நினக்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.