Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4768
பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால் 
நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே 
தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான் 
பாக்கியவான் ஆனேன் பதிந்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.