Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5612
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப 

ராதம்எனப் பகர்கின் றேன்நீர் 
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் 

பற்பலரும் சித்த சாமி 
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந் 

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர் 
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ 

கண்கெட்ட மாட்டி னீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.