Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3118
பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத

பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே

வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது

செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்

உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.