Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3488
பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் 

பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் 

மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த 

செய்கைஎன் செப்புக நீயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.