பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல் சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள் அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே