Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4495
பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் 

பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் 
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க 

வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே  என்ன    
 என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் 
என்ன புண்ணியம் செய்தே னோ  



--------------------------------------------------------------------------------

 இவர்க்கும் எனக்கும் 
சிந்து 
 பல்லவி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.