பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே என்ன