Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3630
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட் 
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் 
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை 
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே    

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 இறை பொறுப் பியம்பல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.