Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5677
பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர் 

பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார் 
வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே 

மன்றகம் பாடி மகிழ்கின்ற போது 
ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே 

எம்முடம் புன்னை() இணைந்திங் கெமக்கே 
ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
 () எம்முடம் பும்மை - ஆ பா பதிப்பு,

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.