Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3935
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப் 

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக் 
காலானைக் கலைசாகாத் தலையி னானைக் 

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா 
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை 

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி 
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.