Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1639
பாலிற் றெளிந்த திருநீற்றர் 

பாவ நாசர் பண்டரங்கர் 
ஆலிற் றெளிய நால்வர்களுக் 

கருளுந் தெருளர் ஒற்றியினார் 
மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் 

மருவிக் கலக்க வருவாரோ 
சேலிற் றெளிகட் குறப்பாவாய் 

தெரிந்தோர் குறிநீ செப்புகவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.