பாழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன் பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும் உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே பலநாளும் - ச மு க பதிப்பு