பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சிற்சத்தி துதி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்