பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான் றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன் மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ