Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1550
பின்தாழ் சடையார் தியாகர்எனப் 

பேசும் அருமைப் பெருமானார் 
மன்றார் நடத்தார் ஒற்றிதனில் 

வந்தார் பவனி என்றார்நான் 
நன்றாத் துகிலைத் திருத்துமுனம் 

நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின் 
மென்தார் வாங்க மனம்என்னை 

விட்டங் கவர்முன் சென்றதுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.