பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக் கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால் தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே