Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5608
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் 

திடுகின்றீர் பேய ரேநீர் 
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் 

மதித்தீரோ இரவில் தூங்கி 
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் 

நும்மனத்தை வயிரம் ஆன 
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர் 

ஏன்பிறந்து திரிகின் றீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.