Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4773
புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன் 
பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத் 
தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி 
ஆக்கியிடென் றேயருள்தந் தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.