புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன் பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத் தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி ஆக்கியிடென் றேயருள்தந் தாய்