Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :975
புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடிவில் கொள்ளேனோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.