புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம் வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன் கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல் என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே