Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4734
புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் 

புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே 
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து 

கருத்தொடு வாழவும் கருத்தில் 
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம் 

துலங்கவும் திருவருட் சோதிப் 
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.