Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1136
புல்ல னேன்புவி நடையிடை அலையும் 

புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய 
அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன் 

அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி 
ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன் 

உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன் 
செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.