புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர் வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான் தோயாத நாசித் துளை